செம்மணியில் 126 எலும்புக்கூடுகள் மீட்பு! அகழ்வுப் பணியின் பின் சான்றுப்பொருட்கள் மீளவும் காட்சிக்கு!
2 view
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் சனிக்கிழமை புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 05 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் 28 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது இரண்டாம் கட்டத்தின் இரண்டாம் பகுதி கடந்த 13 ஆவது நாட்களாக முன்னெடுக்கப்படும் நிலையில் […]
The post செம்மணியில் 126 எலும்புக்கூடுகள் மீட்பு! அகழ்வுப் பணியின் பின் சான்றுப்பொருட்கள் மீளவும் காட்சிக்கு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post செம்மணியில் 126 எலும்புக்கூடுகள் மீட்பு! அகழ்வுப் பணியின் பின் சான்றுப்பொருட்கள் மீளவும் காட்சிக்கு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.