முட்டைக்குள் ஊடுருவும் கிருமிகள் – கழுவிய பின் சேமிப்பது ஆபத்தா? எச்சரிக்கும் சுகாதார பரிசோதகர்கள்
1 view
முட்டைகளைக் கழுவிய பின் சேமித்து வைப்பது நுகர்வுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. முட்டைகளைக் கழுவுவது மேற்பரப்பில் உள்ள கிருமிகளை முட்டைகளுக்குள் மாற்றும் என சங்கத்தின் தலைவர் புலினா ரணசிங்க தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், முட்டை ஓடு முழுமையாக மூடப்படவில்லை. இது மிகவும் நுண்ணிய துளைகளைக் கொண்டுள்ளது. எனவே, முட்டைகளைக் கழுவும்போது, மேற்பரப்பில் உள்ள அழுக்கு, தூசி மற்றும் விலங்குகளின் கழிவுகள் தண்ணீரில் கரைந்து முட்டையின் […]
The post முட்டைக்குள் ஊடுருவும் கிருமிகள் – கழுவிய பின் சேமிப்பது ஆபத்தா? எச்சரிக்கும் சுகாதார பரிசோதகர்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முட்டைக்குள் ஊடுருவும் கிருமிகள் – கழுவிய பின் சேமிப்பது ஆபத்தா? எச்சரிக்கும் சுகாதார பரிசோதகர்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.