விவசாய விரிவாக்கத்தில் நவீன தொழிநுட்ப பாய்ச்சல் காலத்தேவையானதே – சிறீதரன் எம்.பி தெரிவிப்பு!
2 view
இந்த நாட்டின் முதுகெலும்பாக உள்ள விவசாயத் துறையின் மேம்பாட்டிலும், விரிவாக்கத்திலும் புதிய தொழினுட்ப முயற்சிகளை உட்புகுத்துவது காலத்தேவையானதாக மாறியிருக்கிறது என்று நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். SNP ரேடர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சபேசனின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற ‘சக்திமான் வைக்கோல் கட்டும் இயந்திரத்தின்’ அறிமுக நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், எமது விவசாயிகள் எதிர்கொள்ளும் பல்வேறு […]
The post விவசாய விரிவாக்கத்தில் நவீன தொழிநுட்ப பாய்ச்சல் காலத்தேவையானதே – சிறீதரன் எம்.பி தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post விவசாய விரிவாக்கத்தில் நவீன தொழிநுட்ப பாய்ச்சல் காலத்தேவையானதே – சிறீதரன் எம்.பி தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.