போர் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்தும் வடக்கு மக்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படவில்லை!
11 view
போர் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்தும் வடக்கு மக்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படவில்லை என நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். கிளிநொச்சி பளை பிரதேசத்திலுள்ள பிராந்திய தென்னைப் பயிர்ச்செய்கை சபைக்கு இன்று விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர், அங்கு அதிகாரிகளை சந்தித்துக் கலந்துரையாடியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” வடக்கில் இருந்து வறுமை ஒழிக்கப்பட வேண்டும். அதற்குரிய பல நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தென்னை பயிர்செய்கை […]
The post போர் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்தும் வடக்கு மக்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படவில்லை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post போர் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்தும் வடக்கு மக்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படவில்லை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
