கரு, நிலத்தை பாதுகாக்க பொங்கி எழும் மன்னார் இளையோர் – 6,7 இல் விழிப்பு போராட்டத்துக்கும் அழைப்பு !
1 view
பல்தேசிய கம்பனிகளின் கனியவளச் சுரண்டலால் பாதிக்கப்படும் மன்னார் மாவட்டத்தின் மக்கள் இருப்பையும் பூர்வீக நிலத்ததையும் பாதுகாக்க மன்னார் மாவட்ட இளையோர் ஒன்றிணைந்து எதிர்வரும் 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் அடையாள விழிப்புணர்வு போராட்டம் ஒன்றை முன்னெடுக்க ஏற்பாடு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர். யாழ் ஊடக அமையத்தில் இன்று ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்த குறித்த ஏற்பாடு குழுவினர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில், மன்னார் மாவட்டத்தின் இயற்கை வழங்களில் ஒன்றாக மணல் இருக்கின்றது. இந்த மணல் விசேடமக இல்மனைற் […]
The post கரு, நிலத்தை பாதுகாக்க பொங்கி எழும் மன்னார் இளையோர் – 6,7 இல் விழிப்பு போராட்டத்துக்கும் அழைப்பு ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கரு, நிலத்தை பாதுகாக்க பொங்கி எழும் மன்னார் இளையோர் – 6,7 இல் விழிப்பு போராட்டத்துக்கும் அழைப்பு ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.