வவுனியா மாநகரசபை அமர்வில் -ஊடகவியலாளர்களை விமர்சித்த முதல்வர்!
11 view
வவுனியா மாநகரசபை அமர்வில் உறுப்பினர்களை இருத்தி வைத்து ஊடகவியலாளர்களை விமர்சித்து முதல்வர் சு.காண்டீபன் நேரத்தை வீண் விரயம் செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. வவுனியா மாநகரசபையின் அமர்வு இன்று காலை 9.30 இற்கு ஆரம்பமாகி இடம்பெற்ற நிலையில் அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மதியம் 2 மணியுடன் சென்ற பின்னர் சபை உறுப்பினர்களுக்கு முதல்வர் தெரிவித்ததாவது, எனக்கு வாக்களிக்காதவர்களை நீ பழிவாங்கிறாயா என என்னிடம் பலர் கேட்கிறார்கள். நான் ஒரு நாளும் ஆட்சி அமைப்பதற்காக இதில் […]
The post வவுனியா மாநகரசபை அமர்வில் -ஊடகவியலாளர்களை விமர்சித்த முதல்வர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியா மாநகரசபை அமர்வில் -ஊடகவியலாளர்களை விமர்சித்த முதல்வர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
