கட்டார் செரிட்டியின் நிவாரண மற்றும் மேம்பாட்டு பொருட்கள் விநியோகத் திட்டம் மீண்டும் ஆரம்பம்

1 view
கட்டார் செரிட்டி – இலங்கை அலு­வ­ல­கத்தின் நிவா­ரண மற்­றும மேம்­பாட்டு பொருட்கள் விநி­யோக திட்டம் அண்­மையில் ஆரம்­பிக்­கப்­பட்­டது. கட்டார் செரிட்­டியின் இலங்கை பணிப்­பாளர் மஹ்மூத் அபு கலீஃபா தலை­மையில் கொழும்பில் இடம்­பெற்ற நிகழ்வில் தேசிய ஒரு­மைப்­பாட்டு பிரதியமைச்சர் முனீர் முழப்பர், கொழும்­பி­லுள்ள கட்டார் தூத­ர­கத்தின் உயரதி­காரி அலி ஹசன் அல்-­எ­மாடி மற்றும் சிவில் சமூக அமைப்­பு­களின் பிர­தி­நி­திகள் உள்­ளிட்ட பலர் பங்­கேற்­றனர்.
The post கட்டார் செரிட்டியின் நிவாரண மற்றும் மேம்பாட்டு பொருட்கள் விநியோகத் திட்டம் மீண்டும் ஆரம்பம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース