முஸ்லிம்களின் இழப்புகளும் நீதிக்கான கோரிக்கைகளும்
9 view
காத்தான்குடியின் இரண்டு பள்ளிவாசல்களில் இஷாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த 103 பேர் விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டு எதிர்வரும் ஆகஸ்ட் 3 ஆம் திகதியுடன் சரியாக 35 வருடங்களாகின்றன. அன்றைய தினத்தை கிழக்கு மாகாண முஸ்லிம்கள் ஷுஹதாக்கள் தினமாக அனுஷ்டிக்கின்றனர். இதனை நினைவு கூரும் முகமாக காத்தான்குடியில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
The post முஸ்லிம்களின் இழப்புகளும் நீதிக்கான கோரிக்கைகளும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முஸ்லிம்களின் இழப்புகளும் நீதிக்கான கோரிக்கைகளும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
