மகாராஷ்டிரா குண்டுவெடிப்பு; குற்றம் சாட்டப்பட்ட 7 பேரும் விடுதலை!
9 view
மகாராஷ்டிராவின் மாலேகானில் நடந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பின் 17 ஆண்டுகளுக்கு பின்னர், பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் எம்.பி பிரக்யா சிங் தாக்கூர் மற்றும் லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோஹித் உட்பட ஏழு குற்றவாளிகளையும் நீதிமன்றம் இன்று (31) விடுவித்தது. வெறும் சந்தேகத்தால் வழக்கை முன்னோக்கி எடுத்துச் செல்ல முடியாது என்று கூறிய மும்பை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஏ.கே. லஹோட்டி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டது என்றும் […]
The post மகாராஷ்டிரா குண்டுவெடிப்பு; குற்றம் சாட்டப்பட்ட 7 பேரும் விடுதலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மகாராஷ்டிரா குண்டுவெடிப்பு; குற்றம் சாட்டப்பட்ட 7 பேரும் விடுதலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
