தோல்வியில் முடிந்த விடுதலைப் புலிகளின் ஆயுதம் தேடிய அகழ்வு பணி – கிளிநொச்சியில் சம்பவம்
7 view
கிளிநொச்சியில் உள்ள தனியார் காணியொன்றில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் இருக்கலாம் என சந்தேகித்து மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப்பணி, எவ்வித தடயங்களும் காணப்படாத நிலையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவில் ஏ 35 பிரதான வீதியில் அருகே தனியார் காணி ஒன்றில், விடுதலைப் புலிகளின் ஆயுதம் இருப்பதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக இன்றைய தினம் அகழ்வுப்பணி இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் இஸ்மாத் ஜெமீல் முன்னிலையில் […]
The post தோல்வியில் முடிந்த விடுதலைப் புலிகளின் ஆயுதம் தேடிய அகழ்வு பணி – கிளிநொச்சியில் சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தோல்வியில் முடிந்த விடுதலைப் புலிகளின் ஆயுதம் தேடிய அகழ்வு பணி – கிளிநொச்சியில் சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
