மாவடிவேம்பு பகுதியில் காட்டு யானைகள் உட்புகுந்து அட்டகாசம் – அச்சத்தில் மக்கள்
9 view
மட்டக்களப்பு – வந்தாறுமூலை, மாவடிவேம்பு எல்லைப் பகுதியின் குடியிருப்பு பிரதேசத்தில் நேற்றைய தினம் இரவு காட்டு யானைகள் உட்புகுந்து அட்டகாசம் புரிந்துள்ளன. பொது மக்கள் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் இன்றைய தினம் சம்பவ இடத்திற்கு விரைந்த ஏறாவூர்பற்று பிரதேச சபைத் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் மக்களுடன் கலந்துரையாடி, சம்மந்தப்பட்ட வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களை தொடர்பு கொண்டு விடயத்தை தெரியப்படுத்தியத்துடன் இன்றைய தினம் குறித்த பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை காலமாக யானைகளை […]
The post மாவடிவேம்பு பகுதியில் காட்டு யானைகள் உட்புகுந்து அட்டகாசம் – அச்சத்தில் மக்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மாவடிவேம்பு பகுதியில் காட்டு யானைகள் உட்புகுந்து அட்டகாசம் – அச்சத்தில் மக்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
