மொரவெவ காட்டுப்பகுதியில் கஞ்சா பயிர்ச் செய்கை -சுற்றிவளைத்த STF
3 view
திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தளாய் காட்டுப் பகுதியில் சூட்சுமமான முறையில் 04 ஏக்கர் பரப்பளவில் கஞ்சா செய்கையை விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் முற்றுகையிட்டுள்ளனர். விசேட பொலிஸ் அதிரடி படையின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் சமன்த த சில்வாக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக திருகோணமலை சர்தாபுர விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் மற்றும் புல்மோட்டை விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் இணைந்து சுற்றுவளைப்பை மேற்கொண்டனர். இதன் போது நான்கு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட நிலையில் கஞ்சா மரங்கள் மீட்கப்பட்டதாகவும், […]
The post மொரவெவ காட்டுப்பகுதியில் கஞ்சா பயிர்ச் செய்கை -சுற்றிவளைத்த STF appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மொரவெவ காட்டுப்பகுதியில் கஞ்சா பயிர்ச் செய்கை -சுற்றிவளைத்த STF appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.