கிளின் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் கடற்கரையை சுத்தப்படுத்தி அழகுபடுத்திய இராணுவத்தினர்!
2 view
கிளின் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் ,வலயர்மடம் கடற்கரையில் இருந்து முள்ளிவாய்க்கால் கிழக்கு கடற்கரை வரை இராணுவம், பொதுமக்கள் இணைந்து சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் இன்று (29) காலை 7 மணி முதல் ஈடுபட்டிருந்தனர். 59 படைப்பிரிவின் ஊடாக 593 பிரிக்கேட் கீழ் ஆறாவது தேசிய பாதுகாப்பு படையணியினை சேர்ந்த இராணுவத்தினர் , பொதுமக்களுடன் இணைந்து வலயர்மடம் கடற்கரையில் இருந்து முள்ளிவாய்க்கால் கிழக்கு கடற்கரை வரை கிளின் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். குறித்த சுத்தப்படுத்தும் பணியில் […]
The post கிளின் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் கடற்கரையை சுத்தப்படுத்தி அழகுபடுத்திய இராணுவத்தினர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிளின் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் கடற்கரையை சுத்தப்படுத்தி அழகுபடுத்திய இராணுவத்தினர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.