வட்ஸ்அப் நிதி மோசடி குறித்து பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

2 view
  நிதி மோசடி செய்வதற்காக வட்ஸ்அப் கணக்குகளை அங்கீகரிக்கப்படாத முறையில் அணுகுவது குறித்து பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். நிதி மோசடி செய்பவர்கள் WhatsApp தளத்தைப் பயன்படுத்தி போலி செய்திகள் மற்றும் இணைப்புகளை அனுப்பும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், இதன் மூலம் பயனர்களின் வட்ஸ்அப் கணக்குகளுக்கு அங்கீகரிக்கப்படாத முறையில் அணுகலைப் பெற்று நிதி மோசடி செய்வதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் கண்டறிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சந்தர்ப்பங்களில், மோசடி செய்பவர்கள் பயனரிடமிருந்து WhatsApp OTP-ஐ பெற்று கணக்கைக் […]
The post வட்ஸ்அப் நிதி மோசடி குறித்து பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース