ஜீவன் படுகொலை விவகாரம் – ஒருமாதத்திற்குள் தீர்வு வேண்டும்; தவறினால் போராட்டம் வெடிக்கும் – ரவிகரன் எம்.பி எச்சரிக்கை!
1 view
முல்லைத்தீவு – மல்லாவிப் பகுதியைச்சேர்ந்த இளைஞன் ஆனந்தராசா சஜீவனின் கொலை விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு எதிராக ஒருமாதகாலத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் . தவறினால் மல்லாவி பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு தொடர்போராட்டம் மேற்கொள்ளப்படுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சஜீவனின் படுகொலைக்கு நீதிகோரி மல்லாவி பொதுஅமைப்புக்கள் மற்றும் மல்லாவி வர்த்தகசங்கத்தின் ஏற்பாட்டில் மல்லாவிப் பகுதியில் நேற்று (29)ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது […]
The post ஜீவன் படுகொலை விவகாரம் – ஒருமாதத்திற்குள் தீர்வு வேண்டும்; தவறினால் போராட்டம் வெடிக்கும் – ரவிகரன் எம்.பி எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜீவன் படுகொலை விவகாரம் – ஒருமாதத்திற்குள் தீர்வு வேண்டும்; தவறினால் போராட்டம் வெடிக்கும் – ரவிகரன் எம்.பி எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.