வடக்கு ஆளுநர் – சுவிட்சர்லாந்து தூதுவர் சந்திப்பு: வடக்கில் பின்தங்கிய கிராமங்கள் குறித்து விசேட கவனம்
1 view
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் சிறிவோல்ட்டுக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில், வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் அறிவதே தமது இந்தப் பயணத்தின் நோக்கம் என தூதுவர் குறிப்பிட்டார். வடக்கு மாகாண ஆளுநர் அவர்களால், வடக்கு மாகாணத்திலுள்ள சில கிராமங்கள் இன்னமும் பின்தங்கியுள்ள நிலையிலேயே உள்ளன என்றும் அங்கு வீதிக் கட்டுமானங்கள் கூட இல்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டது. அத்துடன் வடக்கு மாகாணத்தில் […]
The post வடக்கு ஆளுநர் – சுவிட்சர்லாந்து தூதுவர் சந்திப்பு: வடக்கில் பின்தங்கிய கிராமங்கள் குறித்து விசேட கவனம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கு ஆளுநர் – சுவிட்சர்லாந்து தூதுவர் சந்திப்பு: வடக்கில் பின்தங்கிய கிராமங்கள் குறித்து விசேட கவனம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.