யாழில் சகோதரியுடன் வசித்து வந்த சகோதரன் படுகொலை! சகோதரியின் வாக்குமூலத்தில் சந்தேகம்
1 view
யாழில் சகோதரியுடன் வசித்து வந்த சகோதரன் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். 1ஆம் குறுக்குத் தெரு, மணியம் தோட்டம் பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய வைரமுத்து சாந்தலிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து மேலும் தெரிய வருகையில், குறித்த நபரும், 56 வயதுடைய சகோதரியும் சம்பவம் இடம்பெற்ற வீட்டில் வசித்து வந்துள்ளனர். இவ்வாறான சூழ்நிலையில் அவர் கொலை செய்யப்பட்ட நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது குறித்து உயிரிழந்தவரது […]
The post யாழில் சகோதரியுடன் வசித்து வந்த சகோதரன் படுகொலை! சகோதரியின் வாக்குமூலத்தில் சந்தேகம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் சகோதரியுடன் வசித்து வந்த சகோதரன் படுகொலை! சகோதரியின் வாக்குமூலத்தில் சந்தேகம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.