இனிவரும் காலங்களில் அம்பன் கிழக்கு பகுதியில் மணல் அகழ்வு மேற்கொள்ள மாட்டோம் – உறுதியளித்த பிரதேச செயலர்!
3 view
இனிமேல் வடமராட்சி கிழக்கு பகுதியில் மணல் மண் அகழமாட்டோம் என வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் தெரிவித்துள்ளார். இன்று வடமராட்சி கிழக்கு பொது அமைப்புக்களுக்கும் வடமராட்சி கிழக்கு பொது அமைப்பு பிரதிநிதிகளுக்குமிடையில் இடம் பெற்ற சந்திப்பின்போது வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் தெரிவித்துள்ளதாக வடமராட்சி கிழக்கு பிரதேச பொது அமைப்பு பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். வடமராட்சி கிழக்கு பிரதேச செயலருக்கும், வடமராட்சி கிழக்கு பொது அமைப்பு பிரதிநிதிகளுக்குமிடையில் இடம் பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக வடமராட்சி […]
The post இனிவரும் காலங்களில் அம்பன் கிழக்கு பகுதியில் மணல் அகழ்வு மேற்கொள்ள மாட்டோம் – உறுதியளித்த பிரதேச செயலர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இனிவரும் காலங்களில் அம்பன் கிழக்கு பகுதியில் மணல் அகழ்வு மேற்கொள்ள மாட்டோம் – உறுதியளித்த பிரதேச செயலர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.