நாளை ஆரம்பமாகும் நல்லூரானின் மகோற்வசம்;கொடிச்சீலை இன்று கையளிப்பு – ஏற்பாடுகள் பூர்த்தி!
3 view
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. கொடியேற்றத்திற்காக சம்பிரதாயப் பூர்வமாக கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று நடைபெற்றது. செங்குந்தர் பரம்பரையினரால் நல்லூர் ஆலயக் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை சம்பிரதாயப் பூர்வமாக ஆலயத்தில் ஒப்படைக்கப்படுவது பாரம்பரிய வழக்கமாகும். அதன்படி யாழ் சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு அருகில் உள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற விஷேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து அங்கிருந்து சிறிய தேர் ஒன்றில் […]
The post நாளை ஆரம்பமாகும் நல்லூரானின் மகோற்வசம்;கொடிச்சீலை இன்று கையளிப்பு – ஏற்பாடுகள் பூர்த்தி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாளை ஆரம்பமாகும் நல்லூரானின் மகோற்வசம்;கொடிச்சீலை இன்று கையளிப்பு – ஏற்பாடுகள் பூர்த்தி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.