கருப்பு ஜூலை, செம்மணி புதைகுழி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு நீதிகோரி மட்டக்களப்பில் இன்று போராட்டம்!
3 view
கருப்பு ஜூலை பேரவலத்தை நினைவுகூர்ந்தும், செம்மணி புதைகுழிக்கும், வடக்கு கிழக்கில் நிகழ்த்தப்பட்ட மனித படுகொலைகளுக்கு நீதிவேண்டியும் இவைகள் மீள நிகழாமையை உறுதிப்படுத்தவும் வலியுறுத்தி மட்டக்களப்பு மாவட்ட கிறிஸ்தவ ஒன்றியத்தினரால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நடைபெற்ற இக்கவனயீர்ப்பு போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட கிறிஸ்தவ ஒன்றியத்தின் அருட்தந்தையர்கள், மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதன்போது கருப்பு ஜூலை […]
The post கருப்பு ஜூலை, செம்மணி புதைகுழி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு நீதிகோரி மட்டக்களப்பில் இன்று போராட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கருப்பு ஜூலை, செம்மணி புதைகுழி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு நீதிகோரி மட்டக்களப்பில் இன்று போராட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.