நல்லூர் திருவிழாவுக்காக எடுக்கும் மணலை தொடர்ச்சியாகப் பயன்படுத்துக – யாழ்.அரச அதிபர் கோரிக்கை!
3 view
நல்லூர் பெரும் திருவிழாவுக்கு என இம்முறை எடுத்து வரும் மணலை பேணிப் பாதுகாத்து தொடர்ச்சியாக பயன்படுத்துமாறு யாழ்ப்பாணம் மாநகர சபையிடம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் கோரிக்கை விடுத்துள்ளார். நல்லூர் பெரும் திருவிழாவுக்கு மணலினை எடுத்து வருவது தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சை குறித்து விளக்கமளிக்கும் போது அவர் இதனை தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் 29ஆம் திகதி ஆரம்பமாக உள்ள நல்லூர் பெரும் திருவிழாவுக்கான மணல் கோரிக்கை யாழ்ப்பாணம் மாநகர […]
The post நல்லூர் திருவிழாவுக்காக எடுக்கும் மணலை தொடர்ச்சியாகப் பயன்படுத்துக – யாழ்.அரச அதிபர் கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நல்லூர் திருவிழாவுக்காக எடுக்கும் மணலை தொடர்ச்சியாகப் பயன்படுத்துக – யாழ்.அரச அதிபர் கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.