அன்று எம் உறவுகள் எவ்வாறு கஞ்சிக்காக சிரட்டையோடு நின்றார்களோ; இன்று காசாவில் மக்கள் மண்ணை உண்ணுகிறார்கள்!
14 view
2009 இல் எங்களுடைய உறவுகள் எவ்வாறு கஞ்சிக்காக சிரட்டையோடு நின்றார்களோ அதேபோல் நாங்கள் இன்று மண்ணை உண்ணுகிறோம் என காசாவில் மக்கள் சொல்கிறார்கள். காலம் எப்படி மாறியிருக்கின்றது இந்த கால மாற்றம் உலகத்தின்கண்களை திறக்கிறது. என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கறுப்பு ஜூலை நினைவுக் கருத்தரங்கு ‘ நேற்று – இன்று- நாளை’ எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் தனியார் மண்டபத்தில் இன்று(27) இடம்பெற்றது. 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதி […]
The post அன்று எம் உறவுகள் எவ்வாறு கஞ்சிக்காக சிரட்டையோடு நின்றார்களோ; இன்று காசாவில் மக்கள் மண்ணை உண்ணுகிறார்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அன்று எம் உறவுகள் எவ்வாறு கஞ்சிக்காக சிரட்டையோடு நின்றார்களோ; இன்று காசாவில் மக்கள் மண்ணை உண்ணுகிறார்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
