நாடு முழுவதும் விசேட சுற்றிவளைப்பில் 1,182 பேர் கைது
3 view
போதைப்பொருள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களைக் கைது செய்வதற்காக செயல்படுத்தப்படும் விசேட தேடுதல் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக நேற்று (26) முழுவதும் மேலும் பல சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நடவடிக்கைக்காக இலங்கை பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் முப்படைகள் இணைந்து கொண்டுள்ளன. சோதனை நடவடிக்கையின் போது, 24,343 பேர் சோதனை செய்யப்பட்டனர். மேலும் 7,396 மோட்டார் சைக்கிள்கள் உட்பட 9,727 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதன்படி, இந்த நடவடிக்கையின் போது போதைப்பொருள் குற்றங்களுக்காக […]
The post நாடு முழுவதும் விசேட சுற்றிவளைப்பில் 1,182 பேர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாடு முழுவதும் விசேட சுற்றிவளைப்பில் 1,182 பேர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.