வவுனியாவில் ஞாயிற்றுக்கிழமைகளில் வர்த்தக நிலையங்கள் மூடல் – ஒத்துழைப்பு வழங்கிய வர்த்தகர்கள்
3 view
வவுனியா மாநகர சபைக்குட்பட்ட வர்த்தக நிலையங்களை ஞாயிற்றுக்கிழமைகளில் பூட்டி ஒத்துழைப்பு வழங்குமாறு மாநகரசபையினர் விடுத்த கோரிக்கைக்கமைவாக வர்த்தகர்கள் வர்த்தக நிலையங்களை இன்று ஞாயிற்றுக்கிழமை பூட்டி தமது ஒத்துழைப்பினை வழங்கியிருந்தனர். வர்த்தக நிலையங்களில் கடமையாற்றும் ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டும் அவர்களுக்கு வாரத்தில் ஒர் நாள் எனினும் விடுமுறை வழங்கி அவர்கள் குடும்பத்தினருடன் சந்தோசமாக அந்த நாளை கழிப்பதற்கும் அவர்களின் அயராத உழைப்புக்கு ஒர் நாள் ஒய்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கமைவாக, வவுனியா மாநகர சபையின் கடந்த […]
The post வவுனியாவில் ஞாயிற்றுக்கிழமைகளில் வர்த்தக நிலையங்கள் மூடல் – ஒத்துழைப்பு வழங்கிய வர்த்தகர்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியாவில் ஞாயிற்றுக்கிழமைகளில் வர்த்தக நிலையங்கள் மூடல் – ஒத்துழைப்பு வழங்கிய வர்த்தகர்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.