விறகு சேகரிக்கச் சென்ற பெண் மாயம் – மூன்றாவது நாளாகவும் தொடரும் தேடுதல் வேட்டை!
1 view
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள லக்கம் தனியார் தோட்டத்தில் உள்ள பெண் நேற்று முன்தினம் 25 ம் திகதி விறகு சேகரிக்க சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார் தோட்ட தொழிலாளர்கள் மஸ்கெலியா பொலிசார் மற்றும் ரக்காடு கிராமத்தில் உள்ள அதிரடி படையினர் இணைந்து மூன்றாவது நாளாக தொடர்ந்தும் தேடி வருகின்றனர் குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள லக்கம் தனியார் தோட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற வாய் பேச முடியாத 56 […]
The post விறகு சேகரிக்கச் சென்ற பெண் மாயம் – மூன்றாவது நாளாகவும் தொடரும் தேடுதல் வேட்டை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post விறகு சேகரிக்கச் சென்ற பெண் மாயம் – மூன்றாவது நாளாகவும் தொடரும் தேடுதல் வேட்டை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.