சர்வதேச பொறிமுறையை வலியுறுத்தி கிளிநொச்சியில் போராட்டம்!
2 view
சர்வதேச பொறிமுறையை வலியுறுத்தி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள 08 மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்டவர்கள். பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள். படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், நிலத்தை இழந்தவர்கள், அரசியல் கைதிகளின் உறவுகள், சிவில் வலையமைப்புக்கள், மனித உரிமை பாதுகாவலர்கள் அமைப்புப் பிரதிநிதிகள், பெனிகள் அடங்கலாக பல்வேறு வகையில் இன […]
The post சர்வதேச பொறிமுறையை வலியுறுத்தி கிளிநொச்சியில் போராட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சர்வதேச பொறிமுறையை வலியுறுத்தி கிளிநொச்சியில் போராட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.