பன்னாட்டுகளின் தலையீடே தமிழர்களின் இனவழிப்புக்கு ஒரே தீர்வு – ரவிகரன் எம்.பி தெரிவிப்பு!
2 view
கடந்த காலத்தில் தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட கொடூர இனவழிப்பினை மேற்கொண்ட சிங்களப் பேரினவாதம், தற்போது தமிழர்கள் மீது கட்டமைக்கப்பட்ட இனவழிப்புச்செயற்பாட்டைக் கட்டவிழ்த்து விட்டிருப்பதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் இனவழிப்பிற்கு பன்னாட்டு நீதிப்பொறிமுறையூடாக மாத்திரமே நீதி பெற்றுத்தரவேண்டுமென வலியுறுத்தி வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று (26) முல்லைத்தீவு மாவட்டசெயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு மற்றும் கையெழுத்துச் சேகரிக்கும் நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த கவனயீர்ப்பு நடவடிக்கையில் பங்கேற்று கருத்துத்தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற […]
The post பன்னாட்டுகளின் தலையீடே தமிழர்களின் இனவழிப்புக்கு ஒரே தீர்வு – ரவிகரன் எம்.பி தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பன்னாட்டுகளின் தலையீடே தமிழர்களின் இனவழிப்புக்கு ஒரே தீர்வு – ரவிகரன் எம்.பி தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.