செம்மணி மனித எச்சங்கள் தொடர்பாக ஆழ்ந்த விசாரணை நடத்தப்பட வேண்டும் – ராவண சேனை அமைப்பின் தலைவர்!
2 view
செம்மணி புதைகுழியில் வெளிப்பட்டுள்ள மனித எச்சங்கள் தொடர்பாக ஆழ்ந்த விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இராவண சேனை தலைவர் கு.செந்தூரன் தெரிவித்துள்ளார். செம்மணி புதைகுழி தொடர்பாக சர்வதேச நீதியின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், ராவண சேனை அமைப்பினரால் இன்று (26) ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று திருகோணமலையில் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கருத்துத் தெரிவித்த இராவண சேனை தலைவர் கு.செந்தூரன், செம்மணி புதைகுழியில் வெளிப்பட்டுள்ள மனித எச்சங்கள் தொடர்பாக ஆழ்ந்த விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், தேசிய மட்டத்தில் நடக்கும் […]
The post செம்மணி மனித எச்சங்கள் தொடர்பாக ஆழ்ந்த விசாரணை நடத்தப்பட வேண்டும் – ராவண சேனை அமைப்பின் தலைவர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post செம்மணி மனித எச்சங்கள் தொடர்பாக ஆழ்ந்த விசாரணை நடத்தப்பட வேண்டும் – ராவண சேனை அமைப்பின் தலைவர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.