வீடொன்றில் தீடீரென பற்றிய தீ; பொருட்கள் முற்றிலும் தீயில் கருகி நாசம்!
2 view
திருகோணமலை – தம்பலகாமம் பகுதியிலுள்ள வீடொன்று தீடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. கிண்ணியா தம்பலகாமம் பிரதான வீதியில் உள்ள வீடொன்றே இன்று (26) தீப்பற்றி எரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த பகுதியிலுள்ள வீடொன்று இன்று அதிகாலை 2.00 மணியளவில் தீப்பற்றியுள்ளது. வீட்டு உரிமையாளர் குவைட் நாட்டில் இருந்து நாடு திரும்பவுள்ள நிலையில் அவரை அழைத்து வருவதற்காக தாய் மற்றும் இரு பிள்ளைகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இரவு 10.30 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளனர். ஒரே […]
The post வீடொன்றில் தீடீரென பற்றிய தீ; பொருட்கள் முற்றிலும் தீயில் கருகி நாசம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வீடொன்றில் தீடீரென பற்றிய தீ; பொருட்கள் முற்றிலும் தீயில் கருகி நாசம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.