கொக்கிளாய் கடலில் இளைஞன் மாயம்! இளைஞனின் படத்திற்கு விளக்கு வைத்த குடும்பம்!
3 view
கொக்கிளாய் கடலிற்கு தொழிலிற்கு சென்ற இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளார் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு கொக்கிளாய் கடலிற்கு நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்த அருண் என்னும் 23 வயதான இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளார். கொக்கிளாய் கடலிற்கு நேற்று (25) அதிகாலை 4.30 மணியளவில் கடற்றொழிலுக்கு 5 பேர் சென்றுள்ளனர். அதில் ஒரு இளைஞனே காணாமல் போயுள்ளார். தொழிலுக்கு கடலில் சென்றவருக்கு என்ன நடந்தது என்று தெரியாத நிலையில் […]
The post கொக்கிளாய் கடலில் இளைஞன் மாயம்! இளைஞனின் படத்திற்கு விளக்கு வைத்த குடும்பம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொக்கிளாய் கடலில் இளைஞன் மாயம்! இளைஞனின் படத்திற்கு விளக்கு வைத்த குடும்பம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.