யாழில் 10 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் – 62 வயது முதியவர் கைது
1 view
யாழ்ப்பாணம் – வேலணை, துறையூர் பகுதியில் 10 வயது சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்திய 62 வயதுடைய நபர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் கடந்த சனிக்கிழமை துறையூர் கடற்றொழில் சங்கத்திற்கு அருகிலுள்ள கடைக்கு சிறுமி ஜூஸ் வாங்கச் சென்றுள்ளார். கடை உரிமையாளர் சிறுமியை குளிரூட்டிக்குள் ‘ஜூஸ்’ எடுக்குமாறு கூறி, அவர் ஜூஸ் எடுக்க முற்பட்டபோது பின்புறமாக கட்டியணைத்து பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இதையடுத்து பதற்றத்துடன் வீடு திரும்பிய சிறுமி, […]
The post யாழில் 10 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் – 62 வயது முதியவர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் 10 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் – 62 வயது முதியவர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.