நெடுந்தீவில் கைதான தமிழக மீனவர்களுக்கு ஓகஸ்ட் 6 வரை விளக்கமறியல்!

1 view
நெடுந்தீவில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை ஓகஸ்ட் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  கடந்த 13ஆம் திகதி இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த போது கடல் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் இந்திய இழுவைப் படகினையும் அதிலிருந்து 07 இந்திய மீனவர்களையும் கைது செய்திருந்தனர் . பின்னர் குறித்த மீனவர்களையும், இழுவை படகினையும்  கடற்படையினர் காங்கேசன்துறை கடற்படையினரிடம் ஒப்படைத்தனர். கடற்படையினர் விசாரணைகளின் பின்னர்  கடற்றொழில் திணைக்கள […]
The post நெடுந்தீவில் கைதான தமிழக மீனவர்களுக்கு ஓகஸ்ட் 6 வரை விளக்கமறியல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース