செம்மணி மனிதபுதைகுழிக்கு அரசாங்கம் முழுஒத்துழைப்பு; பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்!
1 view
செம்மணி புதைகுழி தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வுப்பணி மற்றும் விசாரணைகளுக்கு அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருகின்றது என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார். ஹட்டனில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய தேசியக் கட்சியாலேயே அன்று கறுப்பு ஜுலைக் கலவரம் கட்டவிழ்த்துவிடப்பட்டது. நிலைமை இவ்வாறு இருக்க, ஜே.வி.பியினரே தமிழர்களுக்கு எதிராக வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டனர் என்ற மிகவும் சூட்சுமமான முறையில் போலிப்பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. […]
The post செம்மணி மனிதபுதைகுழிக்கு அரசாங்கம் முழுஒத்துழைப்பு; பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post செம்மணி மனிதபுதைகுழிக்கு அரசாங்கம் முழுஒத்துழைப்பு; பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.