காணாமல்போன நகையை கண்டெடுத்து ஒப்படைத்த நல் உள்ளங்கள்; மூதூரில் சம்பவம்
1 view
மூதூர் பொழுதுப் போக்கு பூங்காவில் காணாமல் போன அரைப் பவுண் கை செயினை உரியவரிடம் இன்று சில நபர்கள் ஒப்படைத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தம்பலகாமத்தைச் சேர்ந்த புதிய தம்பதியினர், மூதூர் பொழுதுப் போக்கு பூங்காவிற்கு வந்த நிலையில் கை செயின் காணாமல் போயிருந்தது. இது தொடர்பாக மூதூர் பிரதேச சபையில் அவர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் மூதூர் பொழுது போக்கு பூங்காவில் இன்று வெள்ளிக்கிழமை காலை உடற் பயிற்சியில் ஈடுபட்ட சில நபர்கள் தங்கக் கை செயினை கண்டெடுத்து […]
The post காணாமல்போன நகையை கண்டெடுத்து ஒப்படைத்த நல் உள்ளங்கள்; மூதூரில் சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காணாமல்போன நகையை கண்டெடுத்து ஒப்படைத்த நல் உள்ளங்கள்; மூதூரில் சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.