சாரா ஜஸ்மினை கடத்தியது யார்? பிரதிபாதுகாப்பு அமைச்சரின் கீழ் விசாரணை வேண்டாம்! – முஜிபுர் எம்.பி. வலியுறுத்து
1 view
உயிர்த்த ஞாயிறு சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்படும் சாரா ஜஸ்மினை கடத்தியது யார் என்பது தொடர்பான விசாரணைக்கு தாம் முழுமையான ஒத்துழைப்பு வழங்கத் தயார் என முஜிபுர் ரஹ்மான் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் அரசாங்கத்திற்கு தொடர்பு இருப்பதாகவும், அதனால் சம்பவம் இடம்பெற்ற போது கிழக்கு மாகாண கட்டளை தளபதியாக தற்போதைய பிரதி பாதுகாப்பு அமைச்சர் அநுர ஜெயசேகரவே இருந்தார். எனவே அவரின் கீழ் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டாம் எனவும் எதிர்க்கட்சியினர் வலியுறுத்தல் […]
The post சாரா ஜஸ்மினை கடத்தியது யார்? பிரதிபாதுகாப்பு அமைச்சரின் கீழ் விசாரணை வேண்டாம்! – முஜிபுர் எம்.பி. வலியுறுத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சாரா ஜஸ்மினை கடத்தியது யார்? பிரதிபாதுகாப்பு அமைச்சரின் கீழ் விசாரணை வேண்டாம்! – முஜிபுர் எம்.பி. வலியுறுத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.