செம்மணி மனித புதைகுழிக்கு முறையான விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும்- யாழ்.கிறிஸ்தவ ஒன்றியம்
1 view
யாழ். செம்மணி சித்துப்பாத்தி மனிதபுதைகுழிக்கு இலங்கை அரசும் சர்வதேசமும் முறையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று யாழ் கிறிஸ்தவ ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் யாழ்.கிறிஸ்தவ ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ளதாவது, இக்கொலைகளை மேற்கொண்ட இலங்கை அரசு, அதற்கு உதவிய சர்வதேச நாடுகள் அனைத்தினதும் பொறுப்பற்ற கொலை முன்னெடுப்புகள், மனுக்குலத்துக்கு எதிரான குற்றங்கள் என இயேசுவின் இறையாட்சியின் விழுமியங்கள் அடிப்படையில் பதிவிடுகிறோம். கொலை செய்யாதே – விப 20:13′, மனித மாண்பை வலியுறுத்தும் சமயக்கட்டளையாக இருப்பினும், […]
The post செம்மணி மனித புதைகுழிக்கு முறையான விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும்- யாழ்.கிறிஸ்தவ ஒன்றியம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post செம்மணி மனித புதைகுழிக்கு முறையான விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும்- யாழ்.கிறிஸ்தவ ஒன்றியம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.