தாய், இரு பெண் குழந்தைகளின் சடலங்கள் கிணற்றிலிருந்து மீட்பு -முல்லைத்தீவில் பெரும் சோகம் கொலையா என விசாரணை!
1 view
முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் அமைந்திருக்கின்ற அரச வீட்டுத்திட்ட பயனாளி ஒருவரின் கிணற்றிலிருந்து இன்றைய தினம் தாயும் இரண்டு பிள்ளைகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர் மேற்குறித்த பகுதியில் இரண்டு பிள்ளைகளோடு வசித்து வந்த நிலையில் குறித்த தாய் மற்றும் அவரது இரண்டு பிள்ளைகளும் அவர் வசித்து வந்த வீட்டில் இருந்து சுமார் 500 மீற்றருக்கு அப்பால் உள்ள கிணற்றிலிருந்து சடலமாக இன்று மீட்கப்பட்டுள்ளனர் மேற்குறித்த பகுதியை சேர்ந்த தாயான 38 வயதுடைய உசாகரன் மாலினி மற்றும் […]
The post தாய், இரு பெண் குழந்தைகளின் சடலங்கள் கிணற்றிலிருந்து மீட்பு -முல்லைத்தீவில் பெரும் சோகம் கொலையா என விசாரணை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தாய், இரு பெண் குழந்தைகளின் சடலங்கள் கிணற்றிலிருந்து மீட்பு -முல்லைத்தீவில் பெரும் சோகம் கொலையா என விசாரணை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.