மன்னாரில் ஆசிரியையின் வீட்டிற்குள் புகுந்த முகமூடி திருடன்; கத்தியை காட்டி மிரட்டி நகைகள் பறிப்பு
1 view
மன்னார் – நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் நானாட்டன் முருங்கன் வீதியில் வசித்து வரும் ஓய்வு பெற்ற ஆசிரியை ஒருவரின் வீட்டில் புகுந்த முகமூடி திருடன் கத்தியை காட்டி மிரட்டி கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை கொள்ளையிட்டு சென்றுள்ளார். இந்த சம்பவமானது நேற்றைய தினம் புதன் கிழமை மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த ஆசிரியை வீட்டில் தனிமையில் இருந்த போது பின் பக்க வேலியால் வீட்டுக்குள் புகுந்த திருடன், சத்தம் போடக் கூடாது என்று கத்தி முனையில் […]
The post மன்னாரில் ஆசிரியையின் வீட்டிற்குள் புகுந்த முகமூடி திருடன்; கத்தியை காட்டி மிரட்டி நகைகள் பறிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மன்னாரில் ஆசிரியையின் வீட்டிற்குள் புகுந்த முகமூடி திருடன்; கத்தியை காட்டி மிரட்டி நகைகள் பறிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.