வவுனியா ரயில் நிலையம் அருகே திடீரென பற்றிய தீ; துப்புரவுப் பணியில் கவனயீனம் – மக்கள் விசனம்!
6 view
வவுனியா – ரயில் நிலையத்திற்கு அருகாமையில் திடீரென தீப்பற்றியதில் அப்பகுதியில் சிலமணிநேரம் பதற்ற சூழல் உருவாகியது. இந்த தீ விபத்துச் சம்பவம் நேற்று(23) இரவு 7 மணியளவில் வவுனியா ரயில் நிலையம் அருகே இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வவுனியா ரயில் திணைக்களத்திற்குச் சொந்தமான விடுதிகள் மற்றும் ரயில் நிலையப் பகுதி என்பன துப்பரவு செய்யப்பட்டு வருகின்றது. துப்புரவுப் பணிகளின் போது வவுனியா ரயில் நிலையம் அருகில் இருந்த மரம் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. […]
The post வவுனியா ரயில் நிலையம் அருகே திடீரென பற்றிய தீ; துப்புரவுப் பணியில் கவனயீனம் – மக்கள் விசனம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியா ரயில் நிலையம் அருகே திடீரென பற்றிய தீ; துப்புரவுப் பணியில் கவனயீனம் – மக்கள் விசனம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.