சம்பூர் பகுதியில் காணப்பட்ட மனித எச்சங்கள்! நீதிபதியின் உத்தரவு
6 view
சம்பூர் பகுதியில் காணப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக எதிர்வரும் 30ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்ட வைத்திய அதிகரிக்கும், தொல்பொருளியல் திணைக்களத்திற்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். குறித்த பகுதிக்கு நேற்று விஜயம் மேற்கொண்டு கள ஆய்வை மேற்கொண்டிருந்த நீதிபதி குறித்த இடத்தை பார்வையிட்டதுடன், அங்கு வருகை தந்திருந்த திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடியதோடு, சட்ட வைத்திய அதிகரிக்கு குறித்த இடத்தில் அகழ்வுப்பணியை முன்னெடுப்பது தொடர்பாக மிதிவெடி அகற்றும் நிறுவனத்துடன் கலந்துரையாடி அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார். மேலும் தொல்லியல் திணைக்களத்திடம் குறித்த […]
The post சம்பூர் பகுதியில் காணப்பட்ட மனித எச்சங்கள்! நீதிபதியின் உத்தரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சம்பூர் பகுதியில் காணப்பட்ட மனித எச்சங்கள்! நீதிபதியின் உத்தரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.