தமிழர்களின் கறைபடிந்த நாளில் யாழில் குத்தாட்டம் போட்ட அமைச்சர்; பல்வேறு தரப்பினரும் விசனம்!
6 view
தமிழர்களின் கறை படிந்த நாளான ஜூலை 23ஆம் திகதியான நேற்று தென் இலங்கையில் இருந்து புகையிரதம் மூலம் சகோதரத்துவம் எனக் கூறி வந்த அமைச்சர் யாழில் குத்தாட்டம் போடும் காட்சிகளை தனது முகநூலில் பதிவேற்றியுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நேற்று ஜூலை 23 ல் சகோதரத்துவ நாளாக தேசிய மக்கள் சக்தியின் இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகரா தலைமையில் கொழும்பிலிருந்து புகையிரதம் மூலம் பெரும்பான்மை இன மக்கள் யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட்டனர். ஒற்றுமையாய் […]
The post தமிழர்களின் கறைபடிந்த நாளில் யாழில் குத்தாட்டம் போட்ட அமைச்சர்; பல்வேறு தரப்பினரும் விசனம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழர்களின் கறைபடிந்த நாளில் யாழில் குத்தாட்டம் போட்ட அமைச்சர்; பல்வேறு தரப்பினரும் விசனம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.