மூன்று நாட்களில் 20 எலும்புக்கூடுகள் அடையாளம்- செம்மணி சித்துபாத்தியில் தோண்டத் தோண்ட மர்மம்!
7 view
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் புதன்கிழமை 05 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் காப்பு போன்ற வளையம் ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.. கடந்த மூன்று நாட்களில் 20 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 2 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி பகுதியில் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01” மற்றும் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02” என நீதிமன்றினால் அடையாளப்படுத்தப்பட்ட […]
The post மூன்று நாட்களில் 20 எலும்புக்கூடுகள் அடையாளம்- செம்மணி சித்துபாத்தியில் தோண்டத் தோண்ட மர்மம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மூன்று நாட்களில் 20 எலும்புக்கூடுகள் அடையாளம்- செம்மணி சித்துபாத்தியில் தோண்டத் தோண்ட மர்மம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.