வவுனியாவில் ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது!
2 view
வவுனியா, செட்டிகுளத்தில் ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்தனர். நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை கொழும்பில் ஆயுதத்துடன் கைது செய்யப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் செட்டிகுளம், நேரியகுளம் மற்றும் துட்டுவாகை ஆகிய பகுதிகளில் இரு வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது 86 கைக்குண்டுகள், ரி56 ரக துப்பாக்கிக்கான ரவைகள், கைத்துப்பாக்கிக்கான மூன்று ரவைகள், 5600 போதை மாத்திரைகள், 10 கிராம் ஐஸ் போதைப்பொருள் […]
The post வவுனியாவில் ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியாவில் ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.