பாழடைந்த பங்களாவுக்குள் பெண் கழுத்தறுத்து படுகொலை; பொலிஸில் சரணடைந்த கொடூரன்
2 view
நாவலப்பிட்டிய – இம்புல்பிட்டிய தோட்டத்திலுள்ள பாழடைந்த பங்களாவுக்குள் பெண்ணொருவரின் கழுத்தை அறுத்து படுகொலை செய்த நபர் கம்பளை பொலிஸில் நேற்று சரணடைந்துள்ளார். இவ்வாறு சரணடைந்த நபர் மேலதிக விசாரணைக்காக நாவலப்பிட்டிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். நாவலப்பிட்டிய, இம்புல்பிட்டிய தோட்டத்தை சேர்ந்த 39 வயதான மூன்று பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட பெண் சந்தேக நபருடன், கம்பளை, புசல்லாவை பகுதியில் 9 மாதங்களாக வசித்து வந்துள்ளார் எனவும், கடந்த 22 ஆம் திகதி தனது […]
The post பாழடைந்த பங்களாவுக்குள் பெண் கழுத்தறுத்து படுகொலை; பொலிஸில் சரணடைந்த கொடூரன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாழடைந்த பங்களாவுக்குள் பெண் கழுத்தறுத்து படுகொலை; பொலிஸில் சரணடைந்த கொடூரன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.