யானை – மனித மோதலைக் குறைப்பதற்காக திட்டம் ஏன் நடைமுறைப்படுத்தப்படவில்லை? – சஜித் கேள்வி
1 view
காட்டு யானை – மனித மோதலைக் குறைப்பதற்கான 2020 இல் அறிமுகப்படுத்தப்பட்ட வேலைத்திட்டத்தை ஏன் நடைமுறைப்படுத்தப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் அவர் மேலும் தெரிவிக்கையில், நமது நாட்டில் காட்டு யானைகளின் எண்ணிக்கை குறித்து சமீபத்தில் எத்தனை மக்கள் கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டுள்ளன? அந்தத் தரவுகளை இந்த சபையில் சமர்ப்பிக்க முடியுமா? காட்டு யானை – மனித மோதலைத் தீர்க்க 2020 இல் வகுக்கப்பட்ட தீர்வு யாது? இதனை செயல்படுத்த […]
The post யானை – மனித மோதலைக் குறைப்பதற்காக திட்டம் ஏன் நடைமுறைப்படுத்தப்படவில்லை? – சஜித் கேள்வி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யானை – மனித மோதலைக் குறைப்பதற்காக திட்டம் ஏன் நடைமுறைப்படுத்தப்படவில்லை? – சஜித் கேள்வி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.