பால் போத்தலுடன் குழந்தையின் எச்சம்!- செம்மணியில் இதுவரை 80 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

1 view
செம்மணி மனிதப்  புதைகுழி இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு இன்று 17ம் நாள் முன்னெடுக்கப்பட்டது. செம்மணி மனிதப்  புதைகுழி இடத்தில் இன்று மொத்தம் 8 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டன. எச்சங்களில், 6 முதல் 7 வரை சிறுவர்கள்  மற்றும் குழந்தைகளுடையதாக இருக்கலாம்  என சந்தேகிக்கப்படும் மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்படுள்ளன .  ஒரு குழந்தைகள் அருந்தும் பால் போத்தல்  மற்றும் சில ஆடையை ஒத்த துணிகள்  கண்டுபிடிக்கப்பட்டன. இன்றைய கண்டுபிடிப்புகளுடன், இதுவரை அடையாளம் […]
The post பால் போத்தலுடன் குழந்தையின் எச்சம்!- செம்மணியில் இதுவரை 80 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース