பனை உற்பத்திகளின் ஏற்றுமதி ஊடாக நாட்டுக்கு பெரும் அந்நியச்செலவாணி கிடைக்கின்றது – வடக்கு ஆளுநர் தெரிவிப்பு!
1 view
பனை உற்பத்திப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் ஊடாக எமது நாட்டுக்கு பெரும் அந்நியச்செலவாணி கிடைக்கப்பெற்று வருகின்றது என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் வடக்கு மாகாண பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்கள் இணைந்து நடத்தும், வடக்கு மாகாண பனை எழுச்சி வாரத்தை முன்னிட்டு ‘எங்கள் வாழ்வியலில் பனை’ என்னும் தலைப்பிலான கண்காட்சியை, நல்லூர் முத்திரைச்சந்தியிலுள்ள சங்கிலியன் பூங்காவில் இன்று இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு […]
The post பனை உற்பத்திகளின் ஏற்றுமதி ஊடாக நாட்டுக்கு பெரும் அந்நியச்செலவாணி கிடைக்கின்றது – வடக்கு ஆளுநர் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பனை உற்பத்திகளின் ஏற்றுமதி ஊடாக நாட்டுக்கு பெரும் அந்நியச்செலவாணி கிடைக்கின்றது – வடக்கு ஆளுநர் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.