விடுதலை நீர் சேகரிக்கும் பணி யாழில் ஆரம்பம்!
1 view
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் வகையில் தாயகத்தின் எட்டு மாவட்டங்களிலும் நடத்தப்படவுள்ள விடுதலை விருச்சத்திற்கான நீர் சேகரிக்கும் வாகன பவனி யாழ்ப்பாணம் திருநெல்வேலியல் இன்று ஆரம்பிக்கப்பட்டது. குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை வலியுறுத்தும் வகையிலான அணி திரள் நிகழ்வு எதிர்வரும் 24ஆம் 25 ஆம் திகதிகளில் நல்லூர் கிட்டுப் பூங்காவில் நடைபெறவுள்ளது. நிகழ்வின் முக்கிய அங்கமாக விடுதலை விருட்சம் நடப்பட உள்ளது. குறித்த விடுதலை வெளிச்சத்திற்கான நீர் சேகரிப்பு தாயக […]
The post விடுதலை நீர் சேகரிக்கும் பணி யாழில் ஆரம்பம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post விடுதலை நீர் சேகரிக்கும் பணி யாழில் ஆரம்பம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.