சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த மக்களின் உதவியைக் கோரும் பொலிஸார்!
2 view
கிளிநொச்சியில் சட்டவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த மக்களின் உதவி வேண்டும் என்று பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். கிளிநொச்சி- தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மடுக்குளத்தின் கீழ் உள்ள பிரதான ஆறான நெத்திலி ஆறு பகுதியில் அண்மைக்காலமாக பெறுமதி மிக்க பல வகை மரங்கள் சட்டவிரோதமான முறையில் வெட்டப்பட்டு வருகின்றது. இரவு வேளைகளில் எந்தவித அனுமதியும் இன்றி மரங்கள் அழிக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டு வருவதுடன், அப்பகுதியில் உள்ள ஆற்றிலும் சட்ட விரோதமான முறையில் மணல் அகழ்வு இடம் பெற்று வருகிறது. அத்துடன், நெற்செய்கை […]
The post சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த மக்களின் உதவியைக் கோரும் பொலிஸார்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த மக்களின் உதவியைக் கோரும் பொலிஸார்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.