பாடசாலை வகுப்பறையில் மீட்கப்பட்ட 30 பாம்புக் குட்டிகள்; இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்
1 view
பாடசாலையின் ஆரம்ப பிரிவில் உள்ள வெளிப்புற வகுப்பறையில் இருந்து 30 பாம்புக் குட்டிகள், மூன்று பெரிய பாம்புகள் மற்றும் 55 பாம்பு முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குருநாகல் மாவட்டத்தில் உள்ள போகமுவ மத்திய கல்லூரியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் பாம்புகள் தென்படுவதாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் புதிதாக நியமிக்கப்பட்ட அதிபருக்கு அறிவித்தனர். இதனை தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் 27 ஆம் திகதி அன்று கடமைகளைப் பொறுப்பேற்ற அதிபர் தலைமையில் சோதனை செய்யப்பட்டதில் 30 பாம்புக்குட்டிகள், […]
The post பாடசாலை வகுப்பறையில் மீட்கப்பட்ட 30 பாம்புக் குட்டிகள்; இலங்கையில் அதிர்ச்சி சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாடசாலை வகுப்பறையில் மீட்கப்பட்ட 30 பாம்புக் குட்டிகள்; இலங்கையில் அதிர்ச்சி சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.